பிக் பாஸ் பிரபலம் ஆரியை ஞாபகம் இருக்கா.? பட வாய்ப்பு கிடைக்காமல் தொகுப்பாளராக மாறிய பிரபலம்..!!

தமிழ் சினிமா உலகில் நடிக்க தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அதன் பிறகு உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் தான் ஆரி என்பவர். அதன் பிறகு இவர் 2005 ஆம் ஆண்டு அலையடிக்கிறது என்னும் திரைப்படத்தில்

 

சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்து இருந்தாலும் பெரியளவு வரவேற்பு பெறவில்லை.. இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த திரைப்படம் என்றால் அதுதான் நெடுஞ்சாலை. அதன் பிறகு நதியா என்ற பெண்ணை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டு இவருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார். மேலும், 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ்

 

நாலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், பெரிதாக வாய்ப்புகள் இவருக்கு கொடுக்கப்படவில்லை.. தற்பொழுது இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சி அந்த தொகுப்பாளராக இருந்த பழனியப்பன் அவருக்கு பதிலாக இவர் தொகுத்து வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

 

 

 

 

 

 

Comments are closed.