ஏழை எளிய மக்களுக்கு உதவியதால் வந்த பிரச்சனை..? இனிதான் தெரியப்போகுது. பாலாவின் வாழ்க்கை.?

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது தான் kpy.  இதன்மூலம் தனக்குண்டு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பாலா என்பவர். அதன் பிறகு குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளையும் சில விஷயத்தையும் செய்து வருகிறாய் படிக்கும் நிலையில் அவர் சம்பாதிக்கும் பணத்தை அனைத்தையும் வைத்து ஏழை

 

எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த சமயத்தில் தன்னிடம் இருந்து பணத்தையும் பிரித்து வீடு வீடாக சென்று கொடுத்துள்ளார். மேலும், மலை கிராமத்தில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தும் உதவி இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில நடிகர்கள் தனக்கு வரும் பட வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் இருக்கும் போது பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நேரத்திலேயே.. இவர இப்படி எல்லோருக்கும் கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்காமல் உதவி செய்து வருகிறார் என்று தெரிவித்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வருங்காலத்தில் மனைவி பிள்ளைகளை..

 

இப்படி இவர் காப்பாற்றுவார் என பெண் வீட்டார் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதன் மூலம் இவருடைய திருமண வாழ்க்கையே பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இனிதான் இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறப்போவதாக தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.