பல இயக்குனர்களை தெறித்து ஓட வைத்த நடிகர் கமல்..!! கடைசியாக சீக்கியிருக்கும் மணிரத்னம்..!! இவர் என்ன கதியாகியுள்ளார் தெரியுமா.?

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் மணிரத்தினம். இவர் மூத்த முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை களத்தில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து

 

வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் கமலை வைத்து தக்ளிப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், தற்பொழுது தேர்தல் நேரம் என்பதால் நடிகர் கமல் வாக்கு சேகரிப்பதில்

 

அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதால் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் பல பிரபலங்கள் நரி ஒப்பந்தமாகி படபிடிப்பு தாமதமாகி கொண்டிருப்பதால் பலரும் பட வாய்ப்பு வேண்டாம் என்று

 

நிராகரித்துக் கொண்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கமல் எப்பொழுதும் கதை விவகாரத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் கமலிடம் மிஸ்கின் எச்பினோத் போன்ற பிரபலங்கள்

 

கதை சொல்லும் பொழுது அதில் மூக்கை நுழைத்து அவளை தேடி ஓட வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக்லீத் படத்தின் கதையும் மனிதத்தனம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதிலும் குற்றம் சொல்லிக் கொண்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.