வாக்கு சேகரிக்க எப்படி வேண்டுமானாலும் பேசலாமா.? கமல்ஹாசனை வெளுத்து வாங்கும் மக்கள்.. அப்படி அவர் என்னதான் சொன்னார் தெரியுமா.?

நடிகர் கமல் தற்பொழுது திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேட்பாளராக இருக்கும் துரை வைகோவை ஆதரிக்கும் விதத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்களிடம் உணர்ச்சி பூர்வமாக

 

பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் நான் சீட்டுக்காக வரவில்லை.? நாட்டுக்காக வந்துள்ளேன்.. திராவிடம் மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்.. உங்கள் மதங்களிலும் எனக்கும் இடம் உண்டு

 

உங்களிடங்களிலும் எனக்கு இடம் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்தியாவுக்கும் எனக்கும் உள்ள காதல் சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது என கமல் சினிமா வசனத்தை பேசி ஓட்டு சேகரித்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.