சூர்யா என்னை அப்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது.? அவர் அப்படி செய்வார் நான் கொஞ்சம் கூட நினைக்கல.?

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் தான் திவ்யா துரைசாமி என்பவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

 

திரைப்படத்தில் நடித்த பொழுது அவர் என்னை தோளில் தூக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியில் நடந்த பல சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட

 

நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். அந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா அன்னை தூக்கி விடுவாரா நான் ஓவர் வெயிட்டாயிருக்கிறேன். என பயந்து கொண்டு இருந்தேன்.

 

ஆனால், என்னை அவர் அசால்டாக தூக்கிவிட்டார். அவர் தூக்கி ஏதும் எனக்கு உண்மையில் மயக்கமே வந்து விட்டது என படத்தில் நடந்த சில அனுபவத்தை நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.