அஜித்திடம் மோசமாக நடந்து கொண்ட வடிவேலு..!! 20 ஆண்டுகளாக சேர்ந்து நடிக்காமல் இருக்க இதுதான் காரணம்.?

நடிகர் அஜித் மட்டும் நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பவரும் இணைந்து நடித்த கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. இருவரும் இன்றுவரை ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இறுதியாக ராஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு சிறைப்படுத்தும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக பட வாய்ப்பு தவிர்த்து வந்துள்ளார்கள்.

 

அது என்னவென்றால் ராஜா படத்தில் வடிவேலு நடிகர் அஜித்தின் நண்பனாக நடித்திருப்பார். அதனால் கதைப்படி அஜித்தை வாடா போடா என்று வடிவேலு அழைத்து வந்துள்ளார் சூட்டிங் முடிந்த பின்னரும் வடிவேலு விளையாட்டு அஜித்தை அப்படியே அழைத்து வந்து.

 

இதனால் கடுப்பாக இருந்த அஜித் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இயக்குனரிடம் கூறி படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் என்னை அப்படி கூப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், வடிவேலு அதை கேட்காமல் படபிடிப்பு முடிந்தாலும் வாடா போடா என்று அழைத்து வந்துள்ளார்கள்.

 

இதனால் கோவமான அஜித் பட வீடியோ மொத்தமாக முடித்துவிட்டு போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த. மேலும், வடிவேலு ஒரு படத்தில் ஒப்பந்தமானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.