நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் சேர்ந்த ரக்சன் மற்றும் ஜாக்குலின்..!! என்ன நிகழ்ச்சி.. வீடியோவை பாருங்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய

 

அதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் ரக்சன் மற்றும் ஜாக்குலின் என்பவர்கள். இவர்கள் சில விஷயங்களாகவே தொகுத்து வழங்கி வந்திருந்தாலும். அந்த நிகழ்ச்சியின்

 

மூலம் அனைவரும் மத்தியில் பிரபலமாகி விட்டார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி வெற்றிக்கு இவர்களும் காரணம் என்று கூட கூறப்படுகிறது மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் பக்கம் சாக்லின் சென்று விட்டார். மேலும், ரக்சன் மட்டும் தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்த நிலை தற்போது ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது போடப்பட்ட குத்தாட்டம் வீடியோ வைரல் ஆகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.