திருமணத்திற்கு முன் வெளிநாட்டில்.? வருங்கால கணவருடன் எல்லை மீறிய வரலட்சுமி புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த போடா போடு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடனம் நடிப்பு என பலரும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு பல திரைப்படத்தில் நடித்து வந்த இவர் கடைசியாக மாறுதே நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்பொழுது 38 வயது ஆகின்றது அந்த வகையில் சமீபத்தில் நிக்கோலாய் என்பவரை

 

திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும், திருமணம் நடப்பதற்கு முன்பாகவே இருவரும் சேர்ந்து தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ளார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.