இத்தனை ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்து சம்பாதித்தது இத்தனை கோடிகளா.? வியந்து பார்த்த பிரபலங்கள்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பின் தொகுப்பாளியாக

 

தனக்கு இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

மேலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில்லை.. மேலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், முன்னணி நட்சத்திரங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் ஒரு சில திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை எத்தனை

 

ஆண்டுகள் அவர் சினிமா மட்டும் சின்னத்திரையில் இருந்து சம்பாதித்த சொத்து மதிப்பு விவரம் பற்றி தான் வெளியாகி உள்ளது. இவர் கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கு மேல் சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.