சிவகார்த்திகேயன் அப்படி செய்ததால் தான்.? நான் இப்படி இருக்க இதுதான் காரணம்.? நடிகர் ஜெகனின் வேதனை..

விஜய் தொலைக்காட்சியில் வெயில் பாதி ரியல் பாதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் ஜெகன் என்பவர். இவர் அதன் பிறகு சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் அயன், பையா, மரியான், இரும்பு குதிரை, வல்லவன், கவன், அனேகன், கோஸ்ட், இடி மின்னல் காதல் உள்ளிட்ட பல திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திடீரென்று ஆள் அடையாளம் தெரியாமல் போன ஜெகன் கனெக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீண்டும் ரீயின்றி கொடுத்தார். தற்பொழுது ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்

 

கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நான் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்காததற்கு காரணத்தையும் அதில் அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் முழுநேரம்

 

சினிமாவிலேயே இருந்ததால் தான் அவர் இவ்வளவு பெரிய ஒரு இடத்திற்கு போக முடிந்தது. ஆனால், நான் அப்படி செய்யவில்லை என்பதால் தான் நான் இப்படி இருக்கிறேன் என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.