உயிர் பிரிந்தாலும் இன்னும் இந்த உலகில் வாழ போகும் டேனியல் பாலாஜி..!! இறப்பிற்கு முன் செய்த நல்ல காரியங்கள்.? பாராட்டும் ரசிகர்கள்..

சினிமாவில் பெரும்பாலும் ஆக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் கூட்டம் இருந்து வரும். ஆனால், அதையும் தாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு சிலருக்கு மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

 

அப்படி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி என்பவர். இவர் வேட்டையாடு விளையாடு வடசென்னை பொல்லாதவன் பைரவா போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் அவருடைய பொருளுக்கு

 

மிகப்பெரிய ஒரு ரசீது கூட்டமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் இவர் சற்று முன் ஆரடி மரணம் அடைந்துள்ளார் என்கின்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள்

 

அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும், இவர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இளம் வயதில் இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் டேனியல் பாலாஜி அவருடைய கண்களை தானம் செய்துள்ளார். அதன் மூலம் அவர் இன்னும் இந்த உலகில் வாழ்வார் என்று

 

அவருடைய ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இவருடைய இறுதி அஞ்சலிக்கு இயக்குனர் வெற்றிமாறன் கௌதம் மேனன் அமீர் போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.