அஜித் திமிர் பிடித்தவர்..!! நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் சொன்ன விஷயம்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது விடா முயற்சிக்கின்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அடுத்த படியாக அடுத்த ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

மேலும், அவர் படத்தின் நடித்துக் கொண்டு அவர் பைக் ரேடில் நாடு நாடாக சுற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அங்கு பல ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து.. அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ரகசிய நடிகர் ஒருவர் அஜித்தை பற்றி பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் என்பவர் தான். அஜித் மட்டும் ரோஜா இணைந்து நடித்த திரைப்படம் தான்

 

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால், என்னுடைய ஆசை நிறைவேற்றுவதற்காக

 

நடிகை ரோஜா மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் அதிதிடம் என்னை அழைத்துச் சென்று விஷயத்தை கூறியுள்ளார். உடனே அஜித் போட்டோ எடுக்க முடியாது என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

 

அப்பொழுது நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன்.. அதன் பிறகு அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் முடியாது என்று அந்த வாய்ப்பை மறைத்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.