பாத்துட்டு இருங்க.? எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போறேன்.? மன்சூர் அலிகான் அதிரடி பேச்சு.. நடந்தது என்ன.?

ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை ஒரு சில பிரபலங்கள் மட்டும் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் மன்சூர் அலிகான் கூறும் ஒருவர் இவர் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

 

சமீபத்தில் தனது வேட்பு மனைவியை தாக்கல் செய்துள்ள மன்சூர் அலிகான் தற்பொழுது தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேலூர் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இன்று சென்ற

 

அவர் அங்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் பிற கட்சியில் உள்ளதை போல் எனக்காக யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய

 

அவசியம் கிடையாது நானே செய்து கொள்வேன் எல்லோருக்கும் நான் வேட்டு வைக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள். மேலும், பெட்ரோல் டீசல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பேன் என தமிழக முதல்வர்

 

மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதை ஏன் வாக்குறுதியாக கொடுக்கிறீர்கள். ஆட்சியில் இருக்கும் போது செய்யலாமே தேர்தல் வந்தால் தான் மக்களின் துயரம் அனைவருக்கும் தெரியுமா என்ற தனது ஆதங்கத்தை மன்சூர் அளித்தால் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.