வடிவேலு என்னை தொட்டு நடிக்க கூடாது.? கண்டிஷன் போட்ட நடிகை கோவை சரளா..!! வடிவேலு அவரிடம் அப்படி என்னதான் நடந்து கொண்டார்.?

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு அடுத்தபடியாக ரசிகர் மத்தியில் பிரபல காமெடி நாகம் வந்து கொண்டிருப்பவர் தான் வடிவேலு என்பவர். இவரும் கோவை சரளா இருவரும் இணைந்து நடித்த பலகார திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் கோவை சரளா வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்த சம்பவங்கள் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் இருவரும் முதன் முதலில் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற படத்தில்

 

ஜோடியாக நடித்து வந்தனர். மேலும், அந்த படத்தின் பொழுது நடித்த சில சம்பவங்கள் குறித்து இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளாவிற்கு ஜோடியாக வடிவேலுவை போட்டதும்.. அவர் நடிக்க தயங்கி இருந்தார் மேலும் நீங்க நான் என்னை வளர்த்து விட்டீர்கள்.

 

இப்போது இவரு கூட எல்லாம் நடிக்க சொல்லி என்ன காலி பண்ண பார்க்கிறீர்களே என்று கோவை சரளா கூறியுள்ளார். வடிவேலு அப்போதுதான் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் நான் அவரின் நடிப்பை பார்த்திருக்கிறேன் எனவே அவர் நிச்சயம் எதிர்காலத்தில்

 

பெரிய நடிகராக வருவார். அவர் கூட நீயும் ஜோடியாக நடிச்சா புது காம்போவா இருக்கும் என சொல்லி கோவை சரளாவே சமாதானம் செய்தார் ஒரு வழியாக சம்பதம் கூறிய கோவை சரளா நடிக்கிறேன். ஆனால், அவர் என்னை தொடக்கூடாது கட்டி பிடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.