மின்னலே படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது மாதவன் கிடையாது.? பேட்டியில் சுவாரசியமான தகவலை வெளியிட்ட கௌதம் மேனன்..!!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன் என்பவர். இவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த திரைப்படம் தான் மின்னலே.

 

இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்த்து ரீமா சென் அப்பாஸ் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். முதல் படத்திலேயே கௌதம் மேனன் முத்திரையை பதித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்திற்கு பிறகு காக்க காக்க வேட்டையாடு விளையாடு என பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். முதல் பாடமான மின்னலே படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது

 

மாதவன் கிடையாதாம் முதலில் இந்த கதையை சூர்யாவிற்கு தான் பண்ணலாம் என்று முடிவு செய்திருந்தார் சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகர் ஆன சிவக்குமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியிருந்தார்.

 

ஆனால், இந்த கதையை சிவக்குமார் நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு தான் இந்த கதையை மாதவருடன் கூறி நடிக்க வைத்து நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ள இன்று கௌதம் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.