ஆச்சி மனோரமாவின் மகன் யார் தெரியுமா.? மறைந்த பிறகும் நடிகையைப் பற்றி விடாமல் பேசும் ரசிகர்கள்..!!

ஆச்சி மனோரமா என்பவர் 1950 களில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும், இந்திய சினிமாவில் சிறந்த நடிகை என்று போற்றும் மனிதருக்கு இவர் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ள

 

தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், நகைச்சுவைகள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்களும் நடிக்க முடியும் என்று

 

திறமையை வெளிப்படுத்தி காட்டியவர் தான். இவர் இவருக்கு தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகள் இருக்கு கொடுக்கப்பட்டது. மேலும், இவர் 1964 ஆம் ஆண்டு திருமணம்

 

செய்து கொண்டார் இவர் 2015 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும், உங்களுடைய மறைவுக்கு பணம் முன்னணி பிரபலங்கள்

 

நேரில் வந்துள்ளார்கள். மேலும், இவருடைய மகன் பூபதி என்பவர். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகனின் புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.