குழந்தை பாக்கியம் இல்லையா.? தத்தெடுத்து வளர்க்கும் அபிராமியின் மகளின் புகைப்படம்..!!

நடிகை அபிராமி வானவில் என்ற படத்தில் மூலம் நடிகையாக 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவன் சமுத்திரம் சார்லி சாப்ளின் விருமாண்டி என தொடர்ந்து

 

திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இந்த நேரத்தில் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய சிறு வயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

தற்பொழுது இவருக்கு 40 வயது ஆகின்றது. தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் விட்டு ஒதுங்கி இருந்தார் தற்பொழுது 36 வயது ஆகின்றது.

 

மீண்டும் சினிமாவில் ரீஎன்றி கொடுத்து ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வருக.. இப்படி ஒரு நிலையில் நடிகை அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வருகிறார். அந்த வகையில்

 

கணவர் மட்டும் குழந்தையுடன் இருக்கும் படியான சமிபபாகால புகைப்படத்தை நடிகை அபிராமி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.