சிவகார்த்திகேயனுக்கு கதையை சொன்ன விஜய் மகன் சஞ்சய்..!! ஒரே முடிவாக முடியாது என்று மறுத்த சிவா.? நடிகர் கிடைக்காமல் தவிக்கும் மகன்..!!

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு புதிய திரைப்படத்தை இயக்க சில மாதங்களுக்கு முன்பாக ஒப்பந்தம் தெரிவித்திருந்தார். மேலும், அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் லைக்கா நிறுவனம் அவரோட சமூக அடையாள பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள்.

 

அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக யார் நடிகர் நடிகைகள் என தேர்வு செய்யும் வயதில் சொல்லிக் கொண்டிருந்தார். நிலையில் ஆரம்பத்தில் துருவிக்ரம் மற்றும் அதிதி சங்கர் இருவரையும் வைத்து இயக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.

 

ஆனால், துருவிக்ரம் அந்த கதையை கேட்க கூட வில்லையாம். அவரைத் தொடர்ந்து நடிகர் கவின் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகரின் பெயரும் பேசப்பட்டு வந்தது. ஆனால், அவர்களும் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதனை தொடர்ந்து புதிய தகவல் ஒன்று வெளியானது. அது என்னவென்றால் இந்த படத்தின் கதையை அடியே சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் இது எனக்கான கதை கிடையாது இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டாராம்..

 

இதற்கு இது மட்டும் காரணம் இல்லையா விஜய்யின் மகன் சஞ்சய் அவரின் தந்தையின் ஆசிர்வாதம் பெறாமல் தான் இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். இந்த சூழலில் இந்த படத்தில் நடித்த விஜயின் கோபத்திற்கு கூட ஆளாக சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்ற

 

ஒரு காரணத்திற்காக கூட சிவகார்த்திகேயன் மற்றும் ஒரு சில பிரபலங்கள் மறுத்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.. ஏனென்றால் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் அவர் நினைத்தால் என்ன வேணாலும் செய்ய முடியும் என்ற காரணத்தினால் தான் இவர்கள் இப்படி மறுத்து வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.