மருதநாயகம் படத்திற்காக இப்படி எல்லாம் போராடினாரா கமல்..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா.? நீங்களே அதை பாருங்கள்.?

நடிகர் கமல் இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவரது இயக்கத்தில் ஏராளமான திறக்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில்

 

பல புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும், பல ஆண்டுகள் சினிமாவில் நடித்து வந்துள்ளாகும் தனது பணத்தை முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய கனவு படமாக அமைந்திருப்பது தான் மருதநாயகம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இந்த திரைப்படத்திற்காக பண நெருக்கடியில் கமல் இருந்த பொழுது

 

நடிகை சிம்ரடினம் பல கோடி ரூபாய் இருப்பது. அவர் அறிந்து கொண்டிருந்த அப்பொழுது மருதநாயகம் படத்தில் சிம்ரனின் பணத்தை முதலீடு செய்யலாம் என கமல் திட்டமிட்டு இருந்த.. ஆனால், நடிகை சிம்ரன்

 

 

அதனை சுசாரித்துக் கொண்டு அந்த விஷயத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று அப்பொழுதே பத்திரிகையில் போடப்பட்டது அந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.