மார்டன் உடையில் ஈழத்து பெண்! மில்லியன் ரசிகர்களை கிரங்க வைத்த லொஸ்லியா…. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தினை Axess கமிட் factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது.ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அது இன்னும் வெளிவராத நிலையில் தற்போது லொஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனால், ஒரு சிலர் அவரை அசிங்கப்படுத்துவது போல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதற்கு லொஸ்லியாவும் அதிரடியாக பதில் வழங்கி இருந்தார்

இந்த நிலையில் நடிகை லொஸ்லியா மார்டன் உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இது மில்லியன் கணக்கான ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தற்போது லொஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது.

லொஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, அ டி க்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகின்றார்.

 

Comments are closed.