நதியாவை மிரட்டி வைத்திருந்த பிரபல நடிகர்..!! பேசினால் முத்தம் கொடுப்பேன் என்று மிரட்டும் நடிகர்.?

நடிகை நதியா தற்போதைய இளம் தலைமுறைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தனர் மீண்டும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின்

 

மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்து வருகிறார்.

 

மேலும், இவர் 80களில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மேலும், மலையாளத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த சமயத்தில் மலையாள பிரபல நடிகர் முகேஷ் உடன் ஒரு படத்தில் நடித்த பொழுது

 

நதியாவை தினமும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாராம்.. அப்படி ஒரு நாள் முகேஷ் ஜோக் சொல்லும் பொழுது அவரை ஜோக்கர் என்று சொல்லி பாராட்டினாராம்.. அதை கேட்ட பழகுண அதன் பிறகு முக்கிய இசை ஜோக்கர் என சொல்லி பலரும் கலாய்த்து வந்துள்ளார்கள்.

 

நடிகை நதியா இனிமேல் என்னை ஜோக்கர் என்று சொன்னால் முத்தம் கொடுப்பேன் என்று அவரை மிரட்டி உள்ளார்.. அதன் பிறகு எப்பொழுது அவரைப் பார்த்தாலும் உதட்டை கையால் மூடிக்கொண்டு நடிகை நதியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.