ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போன விஜய் பட நடிகை..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் புதிய தலைமை சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுவதுமாக

 

சீமையிலிருந்து விலகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் என இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இருந்திருக்கிறது. அந்த வகையில்

 

மாஸ் படமாக அமைந்தது தான் மதுர. இந்த திரைப்படம் ஒரு பக்கம் மாவட்ட ஆட்சியராக மறுபக்கம் காய்கறி வியாபாரி ஆகும் நடித்திருப்பார்.. மேலும், விஜய்க்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் மற்றும்

 

நடிகை ரக்ஷிதா நடுத்திருப்பார்கள்.. மேலும், அந்த நடிகை தமிழ் சினிமாவில் சில திரைப்படத்தில் மட்டும் நடித்த வந்துள்ளார். மேலும், இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் அதிகமாக திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று அவர் உடல் எடை அதிகரித்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.. அந்த வகையில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.