40 வயதில் ஒரு வழியாக திருமணத்தை முடித்த மீரா சோப்ரா..!! மாப்பிள்ளையும் பிரபலமா.? வைரலாகும் திருமண புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடித்த ஒரு சில நடிகைகள் இன்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை மீரா சோப்ரா என்பவரும் ஒருவர் மேலும் இவர் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக 2005 ஆம் ஆண்டு வெளிவந்த

 

அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவிலிருந்து விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பாலி ரோட்டில் பிரபல நடிகை பிரியங்கா போன்ற

 

ஒரு சில பிரபலங்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சில நிகழ்வுகளை வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டுள்ளார் மேலும் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த

 

ஒரு திரைப்படத்தில் நான் மினரல் வாட்டர் மட்டும் தான் குடிப்பேன் என்று பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நடிகை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு வழியாக 40 வயதில்

 

திருமணத்தை முடித்துள்ளார். அந்த வகையில் ராஜஸ்தானில் ஈரோடு திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதில் நண்பர்களும் உறவினர்களும் ஒரு சில முன்னணி பிரபலங்கள் மற்றும் கலந்து கொண்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.