டிவியில் பின்னால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா.? அவ்வளவு சித்திரவதை..!! பகிரங்கமாக தகவலை வெளியிட்ட நடிகை தீபா..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை தீபா சங்கர் என்பவர். அந்தத் தொடரை திறந்து பல தமிழ் திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் கூட நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார்.

 

இவர் அதன்பிறகு நல்லா வரவேற்பு பெற்று நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது டிவியில் ஏராளமான

 

குழந்தைகள் டான்ஸ் ஆடுறாங்க பாட்டு பாடுறாங்க நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்.. ஆனால், அந்த குழந்தைகள் அந்த தாய்மார்கள் எத்தனை சித்திரவதை செய்கிறார்கள் என்றும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கிறது

 

அளவுக்கு சித்திரவதை செய்கிறார்கள் என் குழந்தை சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இயற்கையிலேயே குழந்தைகளுக்கு திறமை இருந்தால் இயற்கையாகவே அவர்கள் நல்ல திறமையுடன் பெரிய ஆளாகி விடுவார்கள்.. அதை எவ்வளவு நாம் தடுத்தாலும் நிக்க போவதில்லை..

 

ஆனால், அவர்களை இப்படி சிரமப்படுத்தாதீர்கள் குழந்தைகள் உங்கள் கையில் இருக்கும் குறுங்கு பொம்மை அல்ல நீங்கள் சொல்வதை போல் எல்லாம் ஆடுவதற்கு என்று தனது ஆதங்கத்தை நடிகை தீபாவளி படுத்தியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.