சேலையில் கொள்ளை அழகுடன் நடிகை பிரியா ஆனந்த்..!! லேட்டஸ்ட் கிளிக் இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வருவார்கள் என்று நினைத்தவர்கள் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விலக கூட முயற்சி செய்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் என்பவரும் ஒருவர்.

 

தமிழ் சினிமாவில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்த அந்த வகையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல

 

ஒரு வரவேற்பு இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்து பெரிய அளவு அவருக்கு ரசிகர்கள் வரத் தொடங்கியுள்ளார்கள். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை இவர் ரசிகர் மச்சியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக வராத காரணத்தினால் தற்பொழுது தவித்து வருகின்றார். சமீபத்தில் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்துயுள்ளார்.

 

இப்படி இருக்கும் லேட்டஸ்ட் ஆக நடிகை பிரியா ஆனந்த் சேலை கட்டிக்கொண்டு எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.