காசுக்காக என்ன வேணாலும் செய்வீங்களா.? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிஷன்கள்.. அவர் செய்த செயலால் நடந்த விபரீதம்.?

பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பெரிய இடத்தை பிடித்தவர் தான் அனிதா சம்பத் என்பவர். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்துவிட்டு அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்துள்ளார்.

 

அந்த சீசனில் கிட்டத்தட்ட 84 நாட்கள் வீட்டில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாராளுடன் சண்டையும் போட்டு வந்துள்ளார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

அதனை தொடர்ந்து இவர் தனியாக ஒரு youtube சேனல் ஒன்றை தனது கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர்களுக்கும் வீடியோ மட்டும் பல விஷயத்தை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் சேர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தனது youtube சேனலிலும் அதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ஏராளமானவர்கள் தற்போது திட்டி சிரித்து வருகிறார்கள்.

 

தற்பொழுது மாலத்தீவு அரசு இந்தியாவுடன் முதலில் இருந்து வருகிறது. அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களையும் வெளியேற செய்து வருகிறது. இதனால், மாலத்தீவுக்கு இந்தியர்கள் யாரும் சுற்றுலா செல்லக்கூடாது என்று தெரிவித்து வந்த

 

நிலையில் தற்போது இவர் அங்கு சென்றுள்ளார். இதனை பார்த்து ஏராளமானவர்கள் பணத்திற்காக என்ன வேணாலும் செய்வீர்களா என்று பலரும் தங்களுடைய கோபத்தையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.