பொன்னியின் செல்வனில் நடிக்க விரும்பிய சிம்ரன்..!! மிஸ் ஆன தருணம்.. அதுவும் யாருடைய கதாபாத்திரம் தெரியுமா.?

நடிகை சிம்ரன் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக தமிழ் சினிமா படம் வந்து கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவரை கெண்டை

 

மிகப் பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் கடைசியாக கூட விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தில்

 

அதன் பிறகு ஆர்யாவுடன் கேப்டன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு பெரிய திரைப்படமும் அமையவில்லை.. அவன் அடுத்த அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற திரைப்படங்கள்

 

நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலை அவர் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடல் மேற்கொண்டு வந்துள்ளார். அப்பொழுது பேசும்பொழுது நான்

 

பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்.. மேலும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பினேன் என்ற நடிகை வெளிப்படையாக பேசி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.