விஜய் படத்திலிருந்து முருகதாஸ் விலகியதற்கான காரணம் இதுதானா.? வெளிவந்த தகவல்..

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனது சிறப்பான படத்தின் மூலம் பிரபலமாக ரசிகர் மத்தியில் நல்ல ஒரு இயக்குனராக திகழ்ந்துவரும் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆனார்.

 

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு விஜயகாந்த் வைத்து ரமணா என்ற திரைப்படத்தை இயக்கினால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றோர் சூப்பர் ஹிட் படமாச்சு.

 

அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி ஏழாம் அறிவு ஆகிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் ரஜினி ஹிந்தியில் அமீர்கனை வைத்து இயக்கியதன் மூலம் அங்கேயும் வெற்றி கண்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதன் பிறகு இவர் கத்தி ரஜினி வைத்து தர்பார் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் திரைப்படத்தை இயக்கி வந்த ஆனால், இந்த இரண்டு திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்துள்ளது.

 

அதன் பிறகு தொழுகை சிந்தித்து ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த திரைப்படத்தை சன் பிரீசர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்தது. தர்பார் படம் அந்த நேரத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால் இவருக்கு குறைவான சம்பளத்தை பேசியுள்ளார்கள்.

 

அதனால், சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டு காரணத்தினால் அவர்கள் கொடுக்க முடியவில்லை.. அதனால், விஜய் படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.