ஏன் பெண்கள் எல்லாம் அதை பார்க்க கூடாதா.? அது உள்ளேயே மாட்டிக்கிச்சு.? தோழிகளுடன் அதை நானும் செய்தேன்..!!

நடிகை தமன்னா 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் அடுத்தடுத்து ஏராளமான நடிகர்களுக்கு

 

ஜோடியாக நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் நடுவில் சில காலங்கள் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில்

 

பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து பிசியாக திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வந்துள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் கூட ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கொடுத்த ஒரு பழைய பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால் நான் என்னுடைய

 

சிறு வயதில் தெரியாமல் தோழி வீட்டில் சிடி ஒன்றை போட்டு பார்த்துக் கொண்டிருந்தோம்.. அது ஒரு ஆபாச படம் என்று அப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது. அதன் பிறகு தோழிகளுடன் சேர்ந்து. அந்த படத்தை நான் பார்த்தேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.