முதல்ல நீங்க திருந்துங்க.? அப்புறம் ஊரை திருத்தலம்.. விஜய் கண்டித்த ரசிகர்கள்..!! அப்படி என்னதான் நடந்தது.? வெளிவந்த முழு விவரம்..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோனி. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 590 கோடிக்கு மேல் வாசல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன் பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு தன்னுடைய 69ஆவது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி

 

அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026 அரசியலில் களமிறங்கப் போவதாக அவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான செயல்களும் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் சமீபத்தில் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் வாழ்த்திய சம்பவம் என்றால் அதுதான் பாண்டிச்சேரியில் ஒன்பது வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. இதற்கு நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒரு ரசிகர் முதலில்

 

நீங்க படத்தில் ஒழுங்கா எடுங்க குடிப்பது புகைபிடிப்பது போன்ற காட்சிகளை நீங்களே இழிவுபடுத்தில் பயன்படுத்தி உள்ளீர்கள்.. உங்களை போன்று தான் உங்கள் ரசிகர்களும் வருவார்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்று விஜய் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.