அப்பாவை போல் சினிமாவில் சாதிக்க துடிக்கும் சண்முக பாண்டியன்..!! கதையை தேர்வு செய்த விஜயகாந்தின் மகன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகரின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் மறைந்த விஜயகாந்த் என்பவர். இவர் சினிமாவில் இருந்த சமயத்திலும் சினிமா விட்டு விலகி சமயத்திலும் இவர் ஏராளமானவர்களுக்கு

 

உதவி செய்து வந்துள்ளார். மேலும், இவருடைய மகன் தான் சண்முகம் பாண்டியன் என்பவர் இவர் தற்பொழுது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவருடைய அடுத்த படம் குறித்து தற்போது

 

புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெறாததால் அடுத்தடுத்த படங்களில் சமூக பாண்டியன் நடிக்க தொடங்கி இருக்கிறார் .அந்த வகையில் படைத்தலைவர் என்ற

 

படம் வருகின்ற 14ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருப்பதாக வடக்கு ஒன்றை தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தை ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை படத்தை

 

இயக்கிய அன்பு என்பதுதான் இந்த படைத்தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், பார்த்திபன் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.