40 வயசுல தான் அந்த விஷயத்தில் ஈடுபட அதிகமாச்சு.? கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக பேசிய சமீரா ரெட்டி..!!

ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி என்பவரும் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் இசை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி

 

அதன் பிறகு ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு பாலிவுட்டில் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில்

 

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கலந்துள்ளார். அந்த படம் இவருக்கு மிக ஒரு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல்

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்துக் கொண்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இருந்து கொண்டு ஒரு பேட்டில் ஹீரோ குழந்தைகளுக்கு

 

தாயானவுடன் உடல் எடை குண்டாகி முடி எல்லாம் வெள்ளையாகி நிலைத்து விட்டது. இப்படி இருந்தால் கூட நான் மிகவும் கவர்ச்சியாக உணர்கிறேன் சொல்லப்போனால் படுக்கையறையில் முன்பை விட இப்பொழுது தான்

 

அதிக ஆர்வம் இருக்கிறது என்று நடிகை தெரிவித்துள்ளார். மேலும், யாருமே தோற்றத்தை குறித்தும்.. அழகு குறித்தும் வருத்தப்பட தேவையில்லை வருத்தப்படுவதற்காக பிறக்கவும் இல்லை வாழ்க்கையை வாழ்வதற்கு தான் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.