இதுக்கு முன்னாடி அப்படி இல்லை.? ஆனால், இப்பொழுது நானும் விஜய் அப்படித்தான்.? பல சர்ச்சைகளுக்கு பிறகு மனம் திறந்த திரிஷா..
நடிகை திரிஷா தமிழ் சினிமா உலகில் எவர்களின் நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது. இன்னும் அரசியல் மத்தியில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை..
இப்படி இருக்கும் நிலையில் இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து டியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் தான் இழந்த மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பெற்றுவிட்டார் என்றே கூட பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக அஜீத்துடன் இணைந்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
இப்படி இருக்கும் நிலை விஜய் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை திரிஷா அவு போது அவருடன் கிசுகிசுக்கவும் பட்டு வந்துள்ளார். அந்த வகையில் அளித்த ஒரு பேட்டியில் விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நானும் எதையும் இதுவரை பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம்..
ஆனால், கில்லி படத்திற்கு முன், நாங்கள் அப்படி இல்லை எல்லோரும் சொல்வது போல் அவர் மிகவும் அமைதியாக தான் இருப்பார். ஆனால், கில்லி படத்திற்கு பின் நாங்கள் நன்றாக பழகி வந்துள்ளோம் நல்ல ஒரு நண்பர்களாக மாறிவிட்டோம் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்…
Comments are closed.