என்னது, இந்த நடிகைக்கு 50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி..!! மாதம் இரண்டு முறை நேரில் சென்று..- ரகசியத்தை உடைத்த சவுக்கு சங்கர்..!!

ஆரம்பத்தில் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடத்து அரசியல் பத்தி நல்லா வரவேற்பு பெற்று வந்தவர்தான் உதயநிதி ஸ்டாலின் என்பவர். இவர் தற்பொழுது முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி

 

அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார். அதனால் பல்வேறு சர்ச்சைகளும் சிக்கி வருகிறார் அவர் மீது பல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் உதயநிதி பற்றி

 

அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் உதயநிதி தனது ரசிகை ஒருவருக்கு 50 கோடி ரூபாயில் செலவு செய்து துபாயில் ஒரு வீடு ஒன்று வாங்கி கொடுத்து உள்ளாராம்.

 

மேலும், அந்த ரசிகை வேறு யாரும் கிடையாது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் என்பவர் தான். அவர் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாகத்தான் அவருக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், லுலு மால் உரிமையாளர் வீட்டின் அருகில் வீடு வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல் மாதம் இரண்டு முறை அந்த நடிகை வந்து பேட்மிட்டன் போட்டியில் விளையாடுவாங்க என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.