மகள் பட தோல்வியானாலும் மீண்டும் நடிப்பேன்.? கிரிக்கெட் வீரரை மையமாக வைத்து உருவாகும் படம்.. இணைந்த ரஜினி..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சலாம் இந்த திரைப்படம் உள்ள வரவேற்பு பெரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அந்த திரைப்படத்தில் முக்கியதாக பாத்திரத்தில்

 

நடிகர் ரஜினி நடிக்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் அதற்கு அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால், எந்த அளவிற்கு எதிர்பார்த்தார்களோ அதைவிட மிகப்பெரிய அளவு வரவேற்பு பெறாமல் தோல்வியடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்பொழுது நடிகர் ரஜினி தன்னுடைய அடுத்த படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சஜித் என்ற ஹிந்தி தயாரிப்பாளர் மட்டும் இயக்குனர் சந்தித்து பேசி இருந்தால்..

 

மேலும், ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாக கூட தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதற்கும் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக சஜித் தயாரிக்க இருக்கிறார் என்றும்

 

அந்த திரைப்படத்தை ரஜினி இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், கிரிக்கெட் வீரர் அனகங்களியை கதாபாத்திரத்தில் இந்திய நடிகர் ஆயுஷ்மான் என்பவர் அடிக்க போகிறாராம்..

 

இதைப்பற்றி என பேச்சு வார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது இதற்காக சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்து சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.