சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழியா இது.? வேற லெவல் மாடன் ஆடை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காட்சி உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று மிகப்பெரிய அடையாள நிகழ்ச்சியில் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் ஏராளமானவர்கள் சீரியல் மூலமும் பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரை பிரபல நடிகையாக திகழ்ந்துவரும் வைஷ்ணவி அருள்மொழி என்பவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் வீரா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமான கிராமத்து பொன்னாக

 

நடித்து வந்த நிலையில் திடீரென்று இவர் மிகவும் மாடர்ன் ஆடையை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள்

 

நீங்கள் இவ்வளவு ஒரு மாடலான நடிகர் இது எங்களுக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.