இதுவரை யாரும் பார்த்திராத அஜித்-ஷாலினி திருமண புகைப்படம்..!! நேரில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மற்றும் முதல்வர்கள்..!!

தமிழ் சினிமாவுல ரியல் ஜோடியாக இருந்து அதன் பிறகு ரியல் ஜோடியாக மாறிய பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்கள். அந்த திரைப்படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

 

மேலும், இயக்குனரிடம் அதை சண்டையும் விட்டுள்ள அதற்கு என்ன காரணம் என்றால் இயக்குனர் சரணிடம் சீக்கிரம் படத்தை எடுத்து முடித்து விடுங்கள் இல்லை என்றால் நான் கண்டிப்பாக நடிகை ஷாலினியை காதலித்து விடுவேன் என்று நினைக்கிறேன் என்று அவர் முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.

 

அந்த படம் முடிவதற்குள் நிஜமாகவே இருவரும் காதலித்து வந்துள்ளார்கள். அதன் பிறகு தனது அப்பாவிடம் பேசுங்கள் என்று ஷாலினி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அதீத்தும் அவருடைய வீட்டிற்கு சென்று இவர்களுடைய காதலை பற்றி பேசி உள்ள. அதன் பிறகு இரவு எட்டு சமூகத்துடனும் இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

திருமணத்திற்கு பிறகு நடிகர் ஷாலினி சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார் அந்த வகையில் ஒரு சில நட்சத்திரங்கள் சைவகாலமாக திருமண புகைப்படம் குடும்ப புகைப்படம் என

 

அடுத்தடுத்து இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மனக்கோளத்தில் இருக்கும் படியான திருமண புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த திருமணத்தில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.