பல மாதத்திற்கு பிறகு வெளிவந்த பகீர் தகவல்..!! மாரிமுத்துவின் மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்.?

தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்த ஒரு நிலையில் அவர்களுடைய மரணம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பல திறமைகளை கொண்டு வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர்.

 

இவர் பல படங்களில் பணியாற்றி வந்திருந்தாலும் குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வந்த எதிர்நீச்சல் என்ற சீரியலில் முழு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். மேலும், இவரை மறைவுக்கு சினிமா வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அகோரி கலையரசன் என்பவர்.

 

சமீபத்தில் மாரிமுத்துவின் இறப்பிற்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் மாரிமுத்து உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். ஆனால், அது உண்மை கிடையாது அவருடைய மரணம் இயற்கையானது இல்லை மாரிமுத்து ஒரு சீரியலில் நடித்து இருந்தார்.

 

அந்த சீரியல் எல்லாம் வீடுகளிலும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சீரியலில் மாரிமுத்து பெண்களை திட்டியும் பெண்களை கொடுமைப்படுத்தியும் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால், பலரும் அவரை இவனுக்கு ஒரு சாவு வராதாடா

 

இப்படி பெண்களை டார்ச்சர் செய்கிறானே என்று அபசகுன வார்த்தைகளால் திட்டி இருந்துள்ளார்கள் அபசகுன வார்த்தையால் தான் மாரிமுத்து இறந்து போய் உள்ளார் என்று அகோரி கலையரசன் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.