உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஆடுகளம் பிரபலம் ஜெயபாலன்..!! பார்ப்பதற்கு கூட குடும்பத்தினர் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் நடிகர்..!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஆடுகளம். இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில்

 

வேட்டக்காரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் ஜெயபால் என்பவர். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகும் திகழ்ந்து வருகிறார்.

 

இவர் இலங்கையில் பிறந்து வாழ்ந்துள்ளார் தனது இளம் வயதில் இருந்தே எழுத துவங்கியுள்ளார். மேலும், ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. அதன் பிறகு பாண்டிய நாடு,

 

மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இவருக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்..

 

இவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருடைய குடும்பத்தினர் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் இவர் தற்பொழுது தனியாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.