இந்த நடிகையா.? வேண்டவே வேண்டாம்.? முன்னணி நடிகைக்கு வரும் வாய்ப்பை தடுத்து நிறுத்திய ரஜினி..!!

நடிகர் நடிகர் ரஜினி சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்ததில் ஒன்றுதான் முத்து. இந்த திரைப்படம் டிவியில் ஒளிபரப்பானாலும் இப்பொழுதும் இதனை பார்த்து ரசிப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த திரைப்படம்

 

மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், ஜமீன் தயாராக நடிகர் சரத்பாபு இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்பாவுக்கு முறை போன் கதாபாத்திரத்தில்

 

நடிகை சுபஸ்ரீ என்பவர் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு ஒப்பந்தமானது நடிகை ஊர்வசிதானாம். ஆனால், நடிகர் ரஜினி அவர் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

 

அதன் பிறகு தான் அவருக்கு பதிலாக சுபஸ்ரீ ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.. இப்படி நல்ல ஒரு கதாபாத்திரம் வந்த பொழுது கூட நிராகரித்து விட்டார் என்று நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டில் நடிகர் ரஜினியை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.