நான் திருமணம் செய்ய விரும்பிய நடிகை இவர்தான்..!! முதன்முறையாக மனம் திறந்து பேசிய மாதவன்..!!

நடிகர் மாதவன் தமிழ் சினிமா உலகில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான. அந்த திரைப்படம் 2000 ஆண்டில் வெளிவந்தது. மேலும், அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்

 

சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த ஏராளமான இளம் பெண்களின் மனதை இவர் கொள்ளை அடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் அதன் பிறகு தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும்

 

ஏராளமான திரைப்படத்தில் நடித்து இந்திய முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் மாதவன் இளம் வயதில் இருந்த பொழுது இந்தி நடிகை ஜூஹி சால்லாவை

 

திருமணம் செய்ய விரும்பியுள்ளாராம். அவர் நடித்த திரைப்படம் ஒன்றை பார்த்து அவர் அந்த ஆசையை அவருக்கு வந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக

 

தனது அம்மாவிடம் மாதவன் கூறி இருக்கிறார். அதை சைவத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.