வாய்ப்பைக் கொடுத்துவிட்டு சிக்கி தவித்த கீர்த்தி சுரேஷ்..!! வச்சு செய்த 57 வயது நடிகர்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்கிட்ட ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் நடிகர் விக்ரம் உடன் இணைந்து சாமி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அறிவு இயக்கத்தில் முதல் பாகம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தை இரண்டாம் பாகம் வெளிவந்தது.

 

ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியை டிகிரி தொகுத்து வழங்கி வந்துள்ளார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புவீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நார்த் இந்தியா என பதில் அளித்துள்ளார். அதற்கு டியும் நார்த் இந்தியாவுல எங்க என கேட்டுள்ளார்.

 

அதற்கு விக்ரம் என அது நம்ம இந்தியா நாட்டிலேயே இல்லையே எனக்கே கீர்த்தி சுரேஷ் கலாய்த்து உள்ளார். உடனே அங்கிருந்து அனைவரும் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் பிறகு தான் அவர் யோசித்து பார்த்துள்ளார். ஏன் இவர்களுடன் நடித்தோம் என்று மனதில் நினைத்ததாக கூறப்படுகின்ற வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.