தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்து வரும் பாலா.. மாற்றுத் திறனாளிக்கு பைக் வாங்கி கொடுத்த பாலாவின் செயலை கண்டு பாராட்டும் பிரபலங்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் பாலா என்பவர். அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலைகள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய சொந்த செலவில் 4 இலவச

 

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று 200 குடும்பத்திற்கு தலை ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்

 

மதுரா அரங்கம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இல்லாத காரணத்தினால் மக்கள் இவரிடம் கேட்டுள்ளார்கள். உடனடியாக 3 லட்சம் ரூபாய் செலவு செய்து 10 நாட்களுக்குள். அவருக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வாங்கி கொடுத்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பாலா ஊனமுற்ற ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உள்ளார். இதனை பார்த்து ஏராளமான பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.