சதுரங்க வேட்டை பட நடிகை இஷாரா என்பவரை ஞாபகம் இருக்கா.? திருமணம் செய்து கொண்டு அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் நடித்த சில படங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். இயக்கத்தில் நடராஜ் என்பவன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக

 

அமைந்தது தான் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் தான் நடிகை இஷாரா நாயர் என்பவர். மேலும், இவர் வெண்மேகம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாரென்று தெரிகிறதா எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் இவர் துபாயில் இருந்து வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு துபாயிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.