தகாத உறவு.. அழிந்து போன சொத்துக்கள்.? பரிதாபமாக உயி ரிழந்த நடிகை..!! கடைசி நேரத்தில் இவரை பார்க்க வேண்டும்.? ஏங்கிய நடிகை..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மூர்த்த நடிகராக திகழ்ந்திருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்ட இருந்து தற்பொழுது ஏராளமான நடிகையுடன் தொடர்பு படுத்தி பல செய்திகளை வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யாவும் ஒருவர் இருவரும் காதலியிலிருந்து அதன் பிறகு பிரிந்து விட்டார்கள்.

 

அதற்கு காரணம் ஸ்ரீதிவ்யாவின் அம்மாதான் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் கூட மறைந்த ஸ்ரீவித்யா தங்கள் காதல் பற்றி கூறிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரளாகி வருகிறது. இதை தொடர்பான பத்திரிகையாளர்களும்

 

நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஸ்ரீதிவ்யாவின்   த கா த   உ றவு   தான்   அ ழிந்து    போனதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இவருடைய சொத்துக்களும் அழிந்துவிட்டது என்று ஒரு அதிர்ச்சியான தகவலை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் தகாத உறவு ஏற்பட்டது

 

அடுத்து திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.. மேலும், தன்னைவிட வயது குறைவான நடிகர் கமல்ஹாசன் உடன் அபூர்வ ராகங்கள் படத்தின் பொழுது தான் இருவரும் காதலி இருந்து வந்துள்ளார்கள்.. அந்த காதல் கை கூடாத நிலையில்

 

அதன் பிறகு மலையாள துணை இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், அந்த வாழ்க்கையும் சரியாக அவருக்கு அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கணவர் இவரை ஒரு ஏடிஎம் மிஷின் போல் தேவைப்படும் எல்லாம்

 

பணத்திற்காக மட்டும் அவரை வைத்துக்கொண்டு அவரை நாசம் செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் இவருடைய சொத்துக்களும் பறிபோய் விட்டது அதன் பிறகு இவர்   புற் றுநோ யால்   பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில்

 

மருத்துவமனைக்கு கூட பணம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் கமலஹாசன் தான் உதவி செய்து வந்ததாகவும் கடைசி காலத்தில் அவரை பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.