ஈழத்து லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய நபர்கள்! ஆவேசத்துடன் கொதித்தெழுந்து கொடுத்த பதில்..?

ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தினை Axess கமிட் factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது.ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அது இன்னும் வெளிவராத நிலையில் தற்போது லொஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனால், ஒரு சிலர் அவரை அசிங்கப்படுத்துவது போல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதற்கு லொஸ்லியாவும் அதிரடியாக பதில் வழங்கியுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் கேலிக்கு அட்டர் பிளாப் தான் ஆகும் என்று கூறியதற்க்கு வாய்ப்பு இல்ல ராஜா என்று பதில் கூறி இருக்கிறார் லாஸ்லியா.

அதேபோல ஒரு படமாவது வெளியே வரட்டும் என்று மற்றொரு ரசிகர்கள் செய்ததற்கு, ஆம் கொரோனா பிரச்சனை முடிந்ததும் அனைத்து படங்களும் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இப்படி தன்னை கேலி செய்யும் அனைவருக்கும் தனித்தனியாக பதில் கொடுத்திருக்கிறார். இந்த பதிவுகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

I’m really happy to announce my next project 😇 @axess_filmfactory @dillibabugovindaraj @rajasaravananjm @its_pooranesh_official

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Comments are closed.