விஜயுடன் அரசியலுக்கு வருகிறேன்.? நடிகர் பிரசாந்தின் பரபரப்பு பேட்டி..!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான பிரபலங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை மீண்டும் பிரிக்க வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரசாந்த் என்பவர்.

 

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலை இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் பிரசாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் எப்பொழுதுமே நல்லது செய்ய நினைப்பவர். அதை நான் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.. மேலும், அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான்

 

அவருக்கு என்னுடைய மனப்பூர்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசியலுக்கு வருவது அவரின் விருப்பம் மேலும் அவரை தேர்ந்தெடுப்பது கெடுப்பாமல் இருப்பதும் மக்களுடைய முடிவில் தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து விஜய் உங்களை அரசியலுக்கு அழைத்தால் நீங்கள் அவருடன் செல்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு காலத்தின் கையில் தான் உள்ளது என்று அவர் மறைமுகமாக தெரிவித்து விட்டு சென்று விட்டார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.