சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகாவின் கணவரா இது.? ஏன் இன்னும் அதை செய்யவில்லை.? நச்சரித்துக் கொண்டே இருக்கும்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானது ஏற்படுத்திக் கொண்டு திகழ்ந்து வருகிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் கடந்த பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடி வருகிறது. அந்த வகையில் பல போட்டியிடர்கள் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமா மற்றும்

 

சின்ன திரையில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் மூணாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் தான் மாளவிகா சுந்தர் என்பவர். விவசாயத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களையும்

 

நான் அவமானப்பட்டதையும் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் என்னிடம் ஏராளமானவர்கள் .ஏன் திருமணம் செய்து கொண்டு தாலி அணியாமல் போட்டு வைக்காமல் இருந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்பார்கள் என்னுடைய அம்மா அதை பற்றி கேட்பார்.

 

ஆனால் என்னுடைய கணவர் அஸ்வின் ஒரு நாள் கூட ஏன் தாலி போடவில்லை பொட்டு வைக்கவில்லை என்று என்னிடம் கேட்டதை கிடையாது. மேலும், சமுதாயம் ஒரு கட்டாயம் உருவாக்கி இருக்கிறது அந்த கட்டத்திற்குள் நாங்கள் இல்லை.. மேலும், திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே குழந்தை எங்கே என்று கேட்கிறார்கள்.

 

ஆனால், என் குடும்பத்தை அந்த மாதிரி கேட்பதில்லை என் திருமணமான பெண்களிடம் மட்டும் தான் குழந்தை பற்றி கேட்க வேண்டுமா இரண்டு பேருமே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவனிடம் கேட்கப்பட மாட்டீர்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.