ஆரஞ்சு மிட்டாய் போல் அழகான தோற்றத்தில் காட்சி அளிக்கும் ப்ரியாமணி..!! லேட்டஸ்ட் கிளிக் உள்ளே..

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பெரிய நடிகையாக உருவாக வேண்டிய எதிர்பார்த்தவர்கள். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழிக்கு சென்று நடித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்ணால் கைது செய்கின்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை பிரியாமணி என்பவர். அதன் பிறகு இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த

 

பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை,

 

சகுந்தலா என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து வந்த காலம் விட இருந்தார்.

 

இதனை தொடர்ந்து லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு ஆரஞ்சு மிட்டாய் போன்று இருக்கின்றீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.