பருத்திவீரன் குட்டிசாக்கு மற்றும் குட்டி பிரியாமணி..!! ஒருவர் சுமை தூக்கும் தொழிலாளி.? ஒருவர் டீக்கடை.. பரிதாபமான நிலையில் காணப்படும் குழந்தை நட்சத்திரம்.?

தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக கொடுத்தவர் தான் நடிகர் கார்த்திக். இவர் இயக்குனர் அமீர் என்பவர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா,

 

கஞ்சா கருப்பு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இன்று வரை இந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் குடும்பங்கள் நண்பர்கள்

 

என எல்லோரும் பார்த்து ரசிக்கும் விதத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் தான் டீ சாக்கு மற்றும் குட்டி பிரியாமணி என்பவர்கள்.

 

அந்த வகையில் கார்த்தி மற்றும் சரவணன் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விமல் ராஜ் என்பவர். இவர் தற்பொழுது மூட்டை தூக்கி தனது வருமானத்தை ஏற்று வருகிறார். இவரைத் தொடர்ந்து குட்டி பிரியாமணியாக நடித்த வந்தவர் தான்

 

கார்த்திகா என்பவர் சமிபத்தில் போயிட்டு கொடுத்துள்ளார்கள். என்னுடைய அப்பா இறந்த பிறகு குடும்ப ரொம்ப மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு.. சினிமாவில் மீண்டும் உதவி தேடி போயிருக்காங்க.? ஆனா, யாரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கல..

 

என்னுடைய கணவர் இருந்த பொழுது வாங்கிய பயணம் சொல்லும் இன்னும் என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது என்று தனது சோகத்தை வெளிப்படையாக இரண்டு பிரபலங்களும் தங்களுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.